Category: வியாழன் கவிதைகள்

முடிவில்லாத் தொடக்கம் 84 முடிவில்லாத் தொடக்கம் 84

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 05-02-2026 வாழ்வு முடிவில்லாத் தொடர்ச்சி வலிகளும் இன்பமும் வளைந்து நெளிந்து வட்டமிடும் சுழற்சி முடிந்து விட்டதென மூடிவைத்த புத்தகத்தை புதியதொரு தளிர்க்கரம் புன்னகையோடு புரட்டுகிறது அத்தியாயம் மாறலாம் அனுபவம் கூடலாம் முற்றுப்புள்ளி இடலாம் மீண்டும் முகவுரை தொடரலாம் [...]

உயிர்மெய்யாய்…. உயிர்மெய்யாய்….

வசந்தா ஜெகதீசன் உயிர்மெய்யாய்… மொழிக்கு முதலானது முழுமைக்கு நிகரானது உயிர்ப்பில் உலகானது உயிராமெய்யே வேரானது வாழ்வின் தடமானது வரலாற்று மொழியானது தகமை பலமானது தாய்மொழியாய் உறவானது மூத்த தமிழாய் முதல்மொழியாய் தரணி தனை ஆள்வது குமரியில் உருவானது குவலயத்தில் நிலையானது எதுகை [...]

என்னவென புரியவில்லை என்னவென புரியவில்லை

செல்வி.நித்தியானந்தன் என்னவென புரியவில்லை ஏன்எனக்கு இப்படி என்னவெனபுரியவில்லை என்நேரம் சரியில்லையா புரிந்து கொள்ளவே முடியவில்லை காலநிலை மாற்றம் தொடர் மழையாகவும் வெயிலாகவும் மாறவே ஏழரைசனி பிடித்ததுவா ஏழுநாள் படுக்கை இரண்டு நாள் ஓய்வு முடியவில்லை என்னால் புரியவில்லை வெளியில் போவதுமில்லை வீட்டுக்குள் [...]

பாடுபடு! பாடுபடு!

நகுலா சிவநாதன் பாடுபடு! அன்பும் பண்பும் குணமாகும் அதுவே அகத்தின் அழகாகும் இன்பம் என்றும் இதமாகும் இதுவே மகிழ்வின் அடையாளம் துன்பம் என்றும் அகற்றிவிடு துணிவை என்றும் வரமாக்கு வென்று வாழ்வைச் செழிப்பாக்கு வெற்றி என்றும் உனதாகும் காடும் மேடும் வளமாக்கு [...]

ஒழுக்கம் ஒழுக்கம்

இல 76 தலைப்பு = ஒழுக்கம் ஒழுக்கம் உயிரை விட மேலானது ஒழுக்கம் இல்லாதவர் வாழ்க்கையில் நன்மைகளை காண முடியாது பணம பதவி புகழ் இருந்தும் ஒழுக்கம் இல்லாவிடின் ஒன்றும் செய்ய இயலாது என்ன தான் படிப்பில் மேல்நிலை அடைந்தாலும் ஒழுக்கம் [...]

“புதையுண்ட மலையகம்” “புதையுண்ட மலையகம்”

நேவிஸ் பிலிப் கவி இல(562) தெரிகின்ற தூரமும் தொடுகின்ற வானமும் பணிந்து வந்த அந்த வானத்தை காண விரைந்த என்மனம் கசிந்து கரைகின்றது பசுமைச் சாயம் கவிழ்ந்த முகடுகள் கூடை சுமந்து குனிந்த முக்காட்டுப் பெண்கள் வளைந்து நெளிந்த பாதைகளில் ஊர்ந்து [...]

உனை உணராதிருக்கிறாய் உனை உணராதிருக்கிறாய்

இரா.விஜயகௌரி மெல்லப் பேசும் சின்ன வரிகளுள் சிதறாமல் பதறாமல் மெல்ல உந்தனை வழுவாத வாழ்வுப் பாதையில் நழுவாமல் செல்வதற்காய் அழைக்கிறேன் புரிவாயா என் மகளாய் உந்தனை நோக்கி மயங்கி நிற்கும் சிந்தனைப் பொறி விலக்கி கரைந்து போகும்கனவுத் திரை விடுத்து கை [...]

நினைவின் ஓரத்தில்.. நினைவின் ஓரத்தில்..

வியாழன் கவி 2284!! நினைவுகளின் ஓரத்தில்..!! மறத்தல் அரியதாய் மனதிலே இறத்தல் வரை தொடரலாம் கரையும் பனியின் வீரியமோ கலந்தால் மனிதம் சிறக்குமே மூளையின் நரம்பு இறுக்கத்தில் மூலையின் ஓரமாய் குந்தும் இளமை கால நடப்பின் சில இரக்கம் அற்றே பயணம் [...]

உருமாறும் பனித்துளிகள் உருமாறும் பனித்துளிகள்

ராணி சம்பந்தர் இரவு பகல் ஓய்வின்றித் தூவிய பனி முட்டைகள் இலை உதிர்ந்த மொட்டை மரங்களில் வட்டப் பூவால் கொத்துக்கொத்தாக்கியது மூடு பனியாலே உறைந்து சில கிளையில் காதலன் உதய சூரியன் வரவிற்காக வெண்ணிற உடை உடுத்த காதலியை வரவேற்கும் காதல் [...]

வாழ்வு வளம் பெற-2150 ஜெயா நடேச வாழ்வு வளம் பெற-2150 ஜெயா நடேச

எல்லோரும் நலம் பெற்று வாழவே எந்நாளும் இறைவன் விரும்புகிறார் ஏற்ற வழி செய்து பிறக்க வைத்தார் புவி போற்ற புது வாழ்வு தந்தார் வாழ்வில் சில பல துன்பம தந்தார் தக்க தருணங்களில் கை கொடுத்தார் நல் வழிகள் பல சொல்லி [...]