Category: வியாழன் கவிதைகள்

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை நெஞ்சினிலே என்றும் வெள்ளைமனசு பூத்திருக்கு விரும்பும் இராகம் கனிந்திருக்கு காற்றுவெளி ஓரத்திலே கானம் இசைக்கும் நேரத்திலே தனிமையும் வெறுமை இல்லையே தனிச்சுகமே பனிமலராய் நானும் [...]

புரிய முயலாதே 2 புரிய முயலாதே 2

விழித்துக்கொட்டிருக்கும்பதே கனவு வாழ்க்கை அதை புரிய முயலவில்லை ஆனால் அதன் ஆழத்துள் மூழ்கி வெளிவந்திருக்கின்றேன் அது அனுபவிக்க வேண்டிய ஒரு மர்மம் ஜெயம் 19-02-2026 [...]

புரிய முயலாதே 1 புரிய முயலாதே 1

நேற்று என்பது நினைவோடு மட்டும் நாளை என்பது கற்பனையாக சொட்டும் உண்மை மட்டும் இன்று நிகழ்கின்றது சுகம் வந்தால் நிரந்தரமென நம்பி துயரம் நுழைகையில் ஏனென வெம்பி இரண்டுங்கெட்டான் நிலையில் நாட்கள் பிடிக்கமுடியாமல் நீராக வழிகின்றன வந்த பாதை தெரியாத போது [...]

தீயநட்பு தீயநட்பு

இல 78 தலைப்பு= தீயநட்பு நம்மால் பயனுள்ள போது நட்பைக் காட்டியும் பயனில்லாத போது விலகி விடுவது இவ் நட்பே தமது பயன் கருதி நட்பை பெற்பவர்கள் இவர்கள் பொய் கலந்த அன்புடன் போலியாக சிரித்து உரையாடுபவர்கள் இவர்கள் பேசுவது ஒன்றாகவும் [...]

” செம்மொழியாம் எம்தமிழ் “ ” செம்மொழியாம் எம்தமிழ் “

ரஜனி அன்ரன் (B.A) ” செம்மொழியாம் எம்தமிழ் ” 19.02.2026 அன்னைத் தமிழே அருமருந்தே அமுதத் தமிழாய் மலர்ந்தவளே முன்னைத் தவத்தின்பயனாக கன்னித் தமிழாய் கனிந்தவளே உன்னைப் போற்றிப் பணிகின்றேன் உலகின் முதல்மொழி நீதானே ! வள்ளுவன் வழியில் வாழ்வியல்தமிழாய் கம்பன் [...]

பூம்பனி கொட்டுது பூம்பனி கொட்டுது

நகுலா சிவநாதன் பூம்பனி கொட்டுது பூம்பனி கொட்டுது புழுதியில் வீழ்குது தேம்பியே அழுகுது வானம் வானமும் கறுக்குது வையகம் பொழியுது வண்ணமாய் இருக்குது காலை நிறைபனி பொழியுது நிலமும் மூடுது நீண்ட நேரம் இருளாக வெள்ளையாய் கொட்டுது வெண்பனிச்சரால் துள்ளியே மகிழுது [...]

“அன்பின் வழியினிலே” “அன்பின் வழியினிலே”

நேவிஸ் பிலிப் கவி இல(563) அன்பின் வழியில் நடந்திட்டால் ஆயிரம் நன்மை கூடி வரும் இறையருள் ஒன்றே நாடி நின்றால் ஈடில்லா பேரின்பம் கோடி பெறும் அன்பென்ற பண்பொன்றே பலத்தைக் கூட்டும் மாந்தர்க்கு பயன் கருதா செயல்பாடே மனதிலோங்கும் புரிதலில் செழிக்குமன்பு [...]

புனித ரமலானே வ௫க புனித ரமலானே வ௫க

வஜிதா முகமட் புனித ரமலானே வ௫க இறை அ௫ளை அள்ளித்த௫ம் மாதம் இரவு பகல் படைத்தவனை போற்றி வணங்கியி௫க்கும் நேரம் பசிபொறுத்து பணியாற்றும் மாதம் பணக்காரன் ஏழைகளின் பசியறியும்நேரம் அகிலாளும் அல்லாஹ்வின் அ௫ள்கொடையாம் தி௫மறையின் மாதம் ஆயிரம் மாதங்களை விட சிறந்த [...]

அகத்தினில் இன்பமே அகத்தினில் இன்பமே

செல்வி நித்தியானந்தன் அகத்தினில் இன்பமே ஆறுவார விடுமுறை ஓடியே சென்றதே ஆளுமை குறைந்து முடங்கிகே போனதே தாயகம் என்றதும் தனக்குள்ளே மகிழ்ச்சி தன்இயல்பு மறந்து தள்ளாடும் நெகிழ்ச்சி முப்பதுமுறை பயணம் முடங்கிய இம்முறை முன்பனி காலமாய் முழுநேரம் வீட்டினிலே அடுத்த வாரமும் [...]

தருவாய் தளிராய்… தருவாய் தளிராய்…

வசந்தா ஜெகதீசன் தரணி தற்காத்து தருவாய் தளிர்க்கும் தனித்துவ நிமிர்வில் தன்னிலை தாங்கும் பருவ எழிலில் பண்பட்டு வாழும் தருவே புவியைத் தாங்கிடும் சக்தி தருமே மழையை புவியீர்ப்பு சுழற்சி தளிராய் இலையாய் சருகாய் உதிரும் பருவச் சுழற்சியில் பயனை விதைக்கும் [...]