உயிரான உறவு
நகுலா சிவநாதன்
உயிரான உறவு
உயிரான காதல் உளத்துக்காதல்
பயிராக வளரும் பண்பாட்டுக்காதல்
நிலவாக உலவும் நித்தியக் காதல்
நீண்டு நெடிதுயர்ந்து ஓங்கும் காதலிது
உள்ளத்து உணர்வுகளில் எழுந்த காதல்
வெள்ளமாய்ப் பெருகிய அந்தக்காதல்
பள்ளம் மேடு பார்க்காமல் ஓடியகாதல்
பாய்ந்து மனமோங்கிய பரிவானகாதலிது
மாலைக் காற்றின் மனதோரம் வந்தகாதல்
மனசு தொட்ட ஊமைக்காதல் இது
கள்ளமில்லா கருணை உடையவன் காதல்
கன்னித் தெய்வமே அம்மா உன்மேல் கொண்டகாதல்
நகுலா சிவநாதன் 1842
Author: arunwebhosting@gmail.com
Related Post
உயிர்மெய்யாய்….
வசந்தா ஜெகதீசன் உயிர்மெய்யாய்… மொழிக்கு முதலானது முழுமைக்கு நிகரானது உயிர்ப்பில் உலகானது உயிராமெய்யே வேரானது வாழ்வின் தடமானது வரலாற்று மொழியானது [...]
என்னவென புரியவில்லை
செல்வி.நித்தியானந்தன் என்னவென புரியவில்லை ஏன்எனக்கு இப்படி என்னவெனபுரியவில்லை என்நேரம் சரியில்லையா புரிந்து கொள்ளவே முடியவில்லை காலநிலை மாற்றம் தொடர் மழையாகவும் [...]
பாடுபடு!
நகுலா சிவநாதன் பாடுபடு! அன்பும் பண்பும் குணமாகும் அதுவே அகத்தின் அழகாகும் இன்பம் என்றும் இதமாகும் இதுவே மகிழ்வின் அடையாளம் [...]
