Day: February 4, 2026

“புதையுண்ட மலையகம்” “புதையுண்ட மலையகம்”

நேவிஸ் பிலிப் கவி இல(562) தெரிகின்ற தூரமும் தொடுகின்ற வானமும் பணிந்து வந்த அந்த வானத்தை காண விரைந்த என்மனம் கசிந்து கரைகின்றது பசுமைச் சாயம் கவிழ்ந்த முகடுகள் கூடை சுமந்து குனிந்த முக்காட்டுப் பெண்கள் வளைந்து நெளிந்த பாதைகளில் ஊர்ந்து [...]

உனை உணராதிருக்கிறாய் உனை உணராதிருக்கிறாய்

இரா.விஜயகௌரி மெல்லப் பேசும் சின்ன வரிகளுள் சிதறாமல் பதறாமல் மெல்ல உந்தனை வழுவாத வாழ்வுப் பாதையில் நழுவாமல் செல்வதற்காய் அழைக்கிறேன் புரிவாயா என் மகளாய் உந்தனை நோக்கி மயங்கி நிற்கும் சிந்தனைப் பொறி விலக்கி கரைந்து போகும்கனவுத் திரை விடுத்து கை [...]

நினைவின் ஓரத்தில்.. நினைவின் ஓரத்தில்..

வியாழன் கவி 2284!! நினைவுகளின் ஓரத்தில்..!! மறத்தல் அரியதாய் மனதிலே இறத்தல் வரை தொடரலாம் கரையும் பனியின் வீரியமோ கலந்தால் மனிதம் சிறக்குமே மூளையின் நரம்பு இறுக்கத்தில் மூலையின் ஓரமாய் குந்தும் இளமை கால நடப்பின் சில இரக்கம் அற்றே பயணம் [...]

உருமாறும் பனித்துளிகள் உருமாறும் பனித்துளிகள்

ராணி சம்பந்தர் இரவு பகல் ஓய்வின்றித் தூவிய பனி முட்டைகள் இலை உதிர்ந்த மொட்டை மரங்களில் வட்டப் பூவால் கொத்துக்கொத்தாக்கியது மூடு பனியாலே உறைந்து சில கிளையில் காதலன் உதய சூரியன் வரவிற்காக வெண்ணிற உடை உடுத்த காதலியை வரவேற்கும் காதல் [...]

வாழ்வு வளம் பெற-2150 ஜெயா நடேச வாழ்வு வளம் பெற-2150 ஜெயா நடேச

எல்லோரும் நலம் பெற்று வாழவே எந்நாளும் இறைவன் விரும்புகிறார் ஏற்ற வழி செய்து பிறக்க வைத்தார் புவி போற்ற புது வாழ்வு தந்தார் வாழ்வில் சில பல துன்பம தந்தார் தக்க தருணங்களில் கை கொடுத்தார் நல் வழிகள் பல சொல்லி [...]