கலந்து விட்ட உண்மைகள்
ராணி சம்பந்தர்
பாதியைப் பாதியான மீதி தேடுது
பிறப்பிலும் இறப்புச் சேதி கூடுது
பிறந்தது ஒன்று இரண்டு ஆகுதே
அறக்கப்பறக்க ஓடி ஓடியே நாடி
உழைத்து நல் வாழ்வு தொலைய
இன்பம் இதுவென்ற துன்ப துயரம்
பெற்றோர் இரவு பகலின்றி மௌனம்
ஒருவரோடொருவர் உரையாடி மகிழ
இளமை போலின்றியே கொதிக்குது
நாடி வந்த இடமோ எல்லாமிருந்தும்
இல்லாதது போலவே துடி துடிக்குது
பழையது சொல்லி பிறந்த மண்
பறந்து பறந்து வாய் பிதற்றுது
பாசத்தோடு வளர்த்த பிள்ளைகள்
படிப்பு படிப்பு என்று பிரிந்து ஓடுது
பாசத்தோடு இருந்த வேலையோ
அப்பவோ இப்பவோ என்றே
அலைச்சலிட உருக்குலைந்த
உணர்வு உயிரற்ற சடலமானது .
அலைச்சல் கொடுக்க
Author: arunwebhosting@gmail.com
Related Post
பூம்பனி கொட்டுது
நகுலா சிவநாதன் பூம்பனி கொட்டுது பூம்பனி கொட்டுது புழுதியில் வீழ்குது தேம்பியே அழுகுது வானம் வானமும் கறுக்குது வையகம் பொழியுது [...]
உயிர்மெய்யாய்….
வசந்தா ஜெகதீசன் உயிர்மெய்யாய்… மொழிக்கு முதலானது முழுமைக்கு நிகரானது உயிர்ப்பில் உலகானது உயிராமெய்யே வேரானது வாழ்வின் தடமானது வரலாற்று மொழியானது [...]
உயிரான உறவே…
வசந்தா ஜெகதீசன் உயிரான உறவே… வெற்றி மிகு வாழ்வில் வீறு கொள்ளும் சிந்தை பற்றியே படர்கின்ற பாதையின் செதுக்கல் பாசமுடன் [...]
