கலந்து விட்ட உண்மைகள்
ராணி சம்பந்தர்
பாதியைப் பாதியான மீதி தேடுது
பிறப்பிலும் இறப்புச் சேதி கூடுது
பிறந்தது ஒன்று இரண்டு ஆகுதே
அறக்கப்பறக்க ஓடி ஓடியே நாடி
உழைத்து நல் வாழ்வு தொலைய
இன்பம் இதுவென்ற துன்ப துயரம்
பெற்றோர் இரவு பகலின்றி மௌனம்
ஒருவரோடொருவர் உரையாடி மகிழ
இளமை போலின்றியே கொதிக்குது
நாடி வந்த இடமோ எல்லாமிருந்தும்
இல்லாதது போலவே துடி துடிக்குது
பழையது சொல்லி பிறந்த மண்
பறந்து பறந்து வாய் பிதற்றுது
பாசத்தோடு வளர்த்த பிள்ளைகள்
படிப்பு படிப்பு என்று பிரிந்து ஓடுது
பாசத்தோடு இருந்த வேலையோ
அப்பவோ இப்பவோ என்றே
அலைச்சலிட உருக்குலைந்த
உணர்வு உயிரற்ற சடலமானது .
அலைச்சல் கொடுக்க
Author: arunwebhosting@gmail.com
Related Post
“உயிரான உறவே”
நேவிஸ் பிலிப் இல்(563) உயிரான உறவாக இறை என்பேனா மறை என்பேனா அன்னை என்பேனா தந்தை என்பேனா தாயுமானவன் என்பேனா [...]
புரிய முயலாதே 1
நேற்று என்பது நினைவோடு மட்டும் நாளை என்பது கற்பனையாக சொட்டும் உண்மை மட்டும் இன்று நிகழ்கின்றது சுகம் வந்தால் நிரந்தரமென [...]
காதலின் பெருமை 2157 ஜெயா நடேசன்
காதல் கருவறை தொடங்கி கல்லறை வரை நீடிக்கும் காதல் அன்றேல் சாதல் என்பர் காதலிப்பார் யாருமில்லை என்பார் உண்மை காதலை [...]
