நினைவின் ஓரத்தில்..
வியாழன் கவி 2284!!
நினைவுகளின் ஓரத்தில்..!!
மறத்தல் அரியதாய் மனதிலே
இறத்தல் வரை தொடரலாம்
கரையும் பனியின் வீரியமோ
கலந்தால் மனிதம் சிறக்குமே
மூளையின் நரம்பு இறுக்கத்தில்
மூலையின் ஓரமாய் குந்தும்
இளமை கால நடப்பின் சில
இரக்கம் அற்றே பயணம் போகும்..
நன்றி மறத்தல் நலமல்லவே
அன்றி நல்லதை தேக்கலாம்
நோயின் பிடிக்கும் காரணமாம்
வாயின் வழியே பயணிக்கும்..
சிவதர்சனி இராகவன்
5/2/2026
Author: arunwebhosting@gmail.com
Related Post
வாழ்வு வளம் பெற-2150 ஜெயா நடேச
எல்லோரும் நலம் பெற்று வாழவே எந்நாளும் இறைவன் விரும்புகிறார் ஏற்ற வழி செய்து பிறக்க வைத்தார் புவி போற்ற புது [...]
” செம்மொழியாம் எம்தமிழ் “
ரஜனி அன்ரன் (B.A) ” செம்மொழியாம் எம்தமிழ் ” 19.02.2026 அன்னைத் தமிழே அருமருந்தே அமுதத் தமிழாய் மலர்ந்தவளே முன்னைத் [...]
உயிரான உறவு…..
இரா.விஜயகௌரி வைகறைகள் உயிர்ப்பெழுதும் வனப்பு மிக்க விடியலுக்கு தினமெழுதும் மொழிப்புனலாய் கனவெழுதும் தேவதை இவள் தன்வலியை தான் மறப்பாள் உதிரத்துள் [...]
