நினைவின் ஓரத்தில்..
வியாழன் கவி 2284!!
நினைவுகளின் ஓரத்தில்..!!
மறத்தல் அரியதாய் மனதிலே
இறத்தல் வரை தொடரலாம்
கரையும் பனியின் வீரியமோ
கலந்தால் மனிதம் சிறக்குமே
மூளையின் நரம்பு இறுக்கத்தில்
மூலையின் ஓரமாய் குந்தும்
இளமை கால நடப்பின் சில
இரக்கம் அற்றே பயணம் போகும்..
நன்றி மறத்தல் நலமல்லவே
அன்றி நல்லதை தேக்கலாம்
நோயின் பிடிக்கும் காரணமாம்
வாயின் வழியே பயணிக்கும்..
சிவதர்சனி இராகவன்
5/2/2026
Author: arunwebhosting@gmail.com
Related Post
உயிரான உறவு 86
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-02-2026 உயிரான உறவு என் தாயே உயிரெனக்கு தந்தவள் நீயே மூச்சாய் நின்று பேச்சு தந்தவளே-என் [...]
உயிரான உயிரே
உயிரான உயிரே ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ நினைவிலே சிலையாக வைத்தேன் உன்னை நீங்காத உயிராய் உயிரானாய் நீயும் ஆருயிரே ஆனந்தப் பூங்காற்றின் ஓசையாய் [...]
“அன்பின் வழியினிலே”
நேவிஸ் பிலிப் கவி இல(563) அன்பின் வழியில் நடந்திட்டால் ஆயிரம் நன்மை கூடி வரும் இறையருள் ஒன்றே நாடி நின்றால் [...]
