நினைவின் ஓரத்தில்..
வியாழன் கவி 2284!!
நினைவுகளின் ஓரத்தில்..!!
மறத்தல் அரியதாய் மனதிலே
இறத்தல் வரை தொடரலாம்
கரையும் பனியின் வீரியமோ
கலந்தால் மனிதம் சிறக்குமே
மூளையின் நரம்பு இறுக்கத்தில்
மூலையின் ஓரமாய் குந்தும்
இளமை கால நடப்பின் சில
இரக்கம் அற்றே பயணம் போகும்..
நன்றி மறத்தல் நலமல்லவே
அன்றி நல்லதை தேக்கலாம்
நோயின் பிடிக்கும் காரணமாம்
வாயின் வழியே பயணிக்கும்..
சிவதர்சனி இராகவன்
5/2/2026
Author: arunwebhosting@gmail.com
Related Post
என்னவென புரியவில்லை
செல்வி.நித்தியானந்தன் என்னவென புரியவில்லை ஏன்எனக்கு இப்படி என்னவெனபுரியவில்லை என்நேரம் சரியில்லையா புரிந்து கொள்ளவே முடியவில்லை காலநிலை மாற்றம் தொடர் மழையாகவும் [...]
உனை உணராதிருக்கிறாய்
இரா.விஜயகௌரி மெல்லப் பேசும் சின்ன வரிகளுள் சிதறாமல் பதறாமல் மெல்ல உந்தனை வழுவாத வாழ்வுப் பாதையில் நழுவாமல் செல்வதற்காய் அழைக்கிறேன் [...]
உயிரான உறவு…..
இரா.விஜயகௌரி வைகறைகள் உயிர்ப்பெழுதும் வனப்பு மிக்க விடியலுக்கு தினமெழுதும் மொழிப்புனலாய் கனவெழுதும் தேவதை இவள் தன்வலியை தான் மறப்பாள் உதிரத்துள் [...]
