உயிரான உறவு
நகுலா சிவநாதன்
உயிரான உறவு
உயிரான காதல் உளத்துக்காதல்
பயிராக வளரும் பண்பாட்டுக்காதல்
நிலவாக உலவும் நித்தியக் காதல்
நீண்டு நெடிதுயர்ந்து ஓங்கும் காதலிது
உள்ளத்து உணர்வுகளில் எழுந்த காதல்
வெள்ளமாய்ப் பெருகிய அந்தக்காதல்
பள்ளம் மேடு பார்க்காமல் ஓடியகாதல்
பாய்ந்து மனமோங்கிய பரிவானகாதலிது
மாலைக் காற்றின் மனதோரம் வந்தகாதல்
மனசு தொட்ட ஊமைக்காதல் இது
கள்ளமில்லா கருணை உடையவன் காதல்
கன்னித் தெய்வமே அம்மா உன்மேல் கொண்டகாதல்
நகுலா சிவநாதன் 1842
Author: arunwebhosting@gmail.com
Related Post
அகத்தினில் இன்பமே
செல்வி நித்தியானந்தன் அகத்தினில் இன்பமே ஆறுவார விடுமுறை ஓடியே சென்றதே ஆளுமை குறைந்து முடங்கிகே போனதே தாயகம் என்றதும் தனக்குள்ளே [...]
உருமாறும் பனித்துளிகள்
ராணி சம்பந்தர் இரவு பகல் ஓய்வின்றித் தூவிய பனி முட்டைகள் இலை உதிர்ந்த மொட்டை மரங்களில் வட்டப் பூவால் கொத்துக்கொத்தாக்கியது [...]
நெல்லு வயல் காடு
வயிதா முகமட் நெல்லு வயல் காடு நீஎனக்கு சோறு தங்கம் வாழ்வுக்கு வறுமை தீர்து வயிற்றுக்கு பசிதீர்து காற்றோடு கதைபேசி [...]
