கலந்து விட்ட உண்மைகள்
ராணி சம்பந்தர்
பாதியைப் பாதியான மீதி தேடுது
பிறப்பிலும் இறப்புச் சேதி கூடுது
பிறந்தது ஒன்று இரண்டு ஆகுதே
அறக்கப்பறக்க ஓடி ஓடியே நாடி
உழைத்து நல் வாழ்வு தொலைய
இன்பம் இதுவென்ற துன்ப துயரம்
பெற்றோர் இரவு பகலின்றி மௌனம்
ஒருவரோடொருவர் உரையாடி மகிழ
இளமை போலின்றியே கொதிக்குது
நாடி வந்த இடமோ எல்லாமிருந்தும்
இல்லாதது போலவே துடி துடிக்குது
பழையது சொல்லி பிறந்த மண்
பறந்து பறந்து வாய் பிதற்றுது
பாசத்தோடு வளர்த்த பிள்ளைகள்
படிப்பு படிப்பு என்று பிரிந்து ஓடுது
பாசத்தோடு இருந்த வேலையோ
அப்பவோ இப்பவோ என்றே
அலைச்சலிட உருக்குலைந்த
உணர்வு உயிரற்ற சடலமானது .
அலைச்சல் கொடுக்க
Author: arunwebhosting@gmail.com
Related Post
பாடுபடு!
நகுலா சிவநாதன் பாடுபடு! அன்பும் பண்பும் குணமாகும் அதுவே அகத்தின் அழகாகும் இன்பம் என்றும் இதமாகும் இதுவே மகிழ்வின் அடையாளம் [...]
உயிரான உறவே-2153 ஜெயா நடேசன்
பத்து மாதங்கள் பத்திரமாய் சுமந்து குழந்தையின் முகத்தை பார்ப்பாள் பிரசவித்த வேதனையும் மறப்பாள் உதிரத்தை பாலாக்கி ஊட்டி மகிழ்வாள் மடியை [...]
இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே
இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை நெஞ்சினிலே என்றும் வெள்ளைமனசு [...]
